சிவாயநம!🌷👏 அருள் கூர்ந்த மிக தெளிவான விளக்கம் ஐயா!🙏🙏🙏 இதை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். கோடி நன்றிகள் ஐயா! மேலும் தாங்கள் நிறைய ஆன்மீக சாதகர்களுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகிறோம். 🙏🙏🙏
மந்திரங்கள் பற்றிய விளக்கம் மந்திரங்கள் – ஏழு அங்கங்கள் மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை: ரிஷி 2. சந்தஸ் 3. தேவதை 4. பீஜம் 5. சக்தி 6. கீலகம் 7. அங்க நியாசம் என்பன. 1. ரிஷி மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம். நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவ...
மிகவும் தெளிவான விளக்கம். மனமகிழ்ச்சியுடன் நன்றிகள் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி வணக்கம்.
சிவாயநம!🌷👏
ReplyDeleteஅருள் கூர்ந்த மிக
தெளிவான விளக்கம்
ஐயா!🙏🙏🙏
இதை கேட்பதற்கே
புண்ணியம் செய்திருக்க
வேண்டும்.
கோடி நன்றிகள் ஐயா! மேலும் தாங்கள் நிறைய
ஆன்மீக சாதகர்களுக்கு
வழங்க வேண்டும்
என்று வேண்டுகிறோம்.
🙏🙏🙏