Posts

Showing posts from May, 2018

புகழ்

புகழ் - அலங்கே சிவாய நமோ

பலம்

பலம் - கிருட்டினன் ஓம் சிவாய நம

டெலிபதி

டெலிபதி - ஓம் அங்கிஷ ஊங் சிவாய நம

செல்வம்

செல்வம் - ஓம் மாங் நம சிவாய

சாதனைகள்

சாதனைகள் - அங் ரங் ஓம்சிவாய

சக்தி அருள்

சக்தி அருள் - ஓம் கங் சிவய

கூகிள் மேப்

கூகிள் மேப் - வங் வங் சிங் சிவாய நம

குழந்தைப்பேறு

குழந்தைப்பேறு - அங் சிவாய நம நங் சிவய நம

மன்மதன் அருள்

காம சாம்ராஜ்யம் - கங் கங் நங் நிஷர் சிவிங்கம்

காரிய சித்தி

காரிய சித்தி  - ஓம் சிங்சிவாய நம [நினைத்தது நடக்க] - நாடியது சித்திக்க - கிலியு நமசிவய

கணபதி அருள்

கணபதி அருள் -  ஓம் ஜகங்

தனலாக - வங் யங் சிங் ஓம் சிவாய

 தனலாக - வங் யங் சிங் ஓம் சிவாய

மந்திரங்கள் பற்றிய விளக்கம்

மந்திரங்கள் பற்றிய விளக்கம் மந்திரங்கள் – ஏழு அங்கங்கள் மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை: ரிஷி     2. சந்தஸ்   3. தேவதை  4. பீஜம்    5. சக்தி      6. கீலகம் 7. அங்க நியாசம் என்பன. 1. ரிஷி மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம். நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவ...

siva manthra om thung namasivaya

கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின் மந்திரமாக'நமசிவாய' வைக் கூறுகின்றார்.   'நமசிவாய ' என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.   'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.   'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.   'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.   'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.   'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.   'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.   'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.   'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.   'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.   'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்...